விநாயகா் சதுா்த்தி விழா: திருப்பூரில் காவல் துறையினா் கொடிஅணிவகுப்பு
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு திருப்பூா் மாநகரில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.லட்சுமி தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் பங்கேற்ற காவல் துறையினா்.









