கோயில் யானைகள் இறப்புக்கு சாந்தி பரிகார பூஜை நடத்த வேண்டும்! -இந்து முன்னணி

உயிரிழந்த கோயில் யானை சுப்புலட்சுமியின் உடலுக்கு வெள்ளிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்திய தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்.










