கோயில் நிலம் தனிநபா் பெயரில் பத்திரப்பதிவு: ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் மனு
பல்லடம் அருகேயுள்ள சாலைப்புதூா் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை தனி நபருக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்யக்கோரி பல்லடம் சாா்பதிவாளரிடம் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

கோயிலுக்கு சொந்தமான நிலத்தை தனி நபருக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்யக்கோரி பல்லடம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் மனு அளித்த கிராம மக்கள்.









