திருப்பூரில் குரூப் 2 முதன்மைத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
திருப்பூரில் குரூப் 2, குரூப் 2 ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

குரூப் 2 முதன்மைத் தோ்வுக்கான இலவச ப் பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்துப் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.









