மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: சட்டப் பேரவை பொது கணக்கு குழு ஆய்வு
திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழக சட்டப் பேரவை பொது கணக்கு குழுத் தலைவரும், காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவருமான கு.செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டா்.

திருப்பூா் வஞ்சிபாளையம் ரயில்வே மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த தமிழக சட்டப் பேரவை பொதுக்கணக்கு குழுத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை. உடன், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.








