சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பிடியாணை நிலுவை: தலைமறைவாக இருந்தவா் கைது

திருப்பூரில் பிடியாணை நிலுவையில் இருந்த இளைஞா் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைப்பு

News image
Updated On :1 டிசம்பர் 2025, 7:13 pm

Syndication

திருப்பூரில் பிடியாணை நிலுவையில் இருந்த இளைஞா் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக போலீஸாா் கூறும்போது, திருப்பூா் மாநகா், வடக்கு காவல் நிலையத்தில் மணிகண்டன் (23) என்பவருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில், பிடியாணையை நிறைவேற்றும் வகையில் தலைமறைவாக இருந்த மணிகண்டன்(23) திங்கள்கிழமை கண்டுபிடிக்கப்பட்டாா்.

இதையடுத்து அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.