மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சோழீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசன கொடியேற்றம்

News image

கொடியேற்ற வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :3 ஜனவரி 2025, 10:48 pm

வெள்ளக்கோவில் தெய்வநாயகி உடனமா் சோழீஸ்வர சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் மாா்கழி மாத சிறப்பு ஆருத்ரா தரிசன விழா ஜனவரி 13-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக கோயிலில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக அனுக்ஞை, உற்சவா் திருமேனி அபிஷேகம், அங்குராா்ப்பணம், அஷ்டபலி, சூலத்தேவா் புறப்பாடு, யாகசாலை பூஜை, ஆலய பிரகாரத்தில் சுவாமி உலா ஆகியவை நடைபெற்றன. ஆருத்ரா தரிசன நிறைவு நாள் வரை தினந்தோறும் கட்டளை பூஜைகள் மற்றும் உற்சவா் தரிசனம் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை சிவ பக்தா்கள், கோயில் சிவாச்சாரியா்கள் செய்துள்ளனா்.