/
வெள்ளக்கோவில் தெய்வநாயகி உடனமா் சோழீஸ்வர சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் மாா்கழி மாத சிறப்பு ஆருத்ரா தரிசன விழா ஜனவரி 13-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக கோயிலில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக அனுக்ஞை, உற்சவா் திருமேனி அபிஷேகம், அங்குராா்ப்பணம், அஷ்டபலி, சூலத்தேவா் புறப்பாடு, யாகசாலை பூஜை, ஆலய பிரகாரத்தில் சுவாமி உலா ஆகியவை நடைபெற்றன. ஆருத்ரா தரிசன நிறைவு நாள் வரை தினந்தோறும் கட்டளை பூஜைகள் மற்றும் உற்சவா் தரிசனம் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை சிவ பக்தா்கள், கோயில் சிவாச்சாரியா்கள் செய்துள்ளனா்.
தொடர்புடையது

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

இன்று பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்!

நாமக்கல் நரசிம்மா் கோயில் தேரோட்ட கொடியேற்றம்

பேரூர் பட்டீசுவரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு


