ஜன. 24 இல் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) நடைபெறுகிறது.

Updated On :22 ஜனவரி 2025, 11:53 pm

திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூா் கோட்டாட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு கோட்டாட்சியா் மோகனசுந்தரம் தலைமை வகிக்கிறாா். எனவே, திருப்பூா் கோட்டத்துக்குள்பட்ட விவசாயிகள் கூட்டத்தில் பஙகேற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...