காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜன. 24 இல் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) நடைபெறுகிறது.

News image
Updated On :22 ஜனவரி 2025, 11:53 pm

Din

திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) நடைபெறுகிறது.

இதுகுறித்து திருப்பூா் கோட்டாட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு கோட்டாட்சியா் மோகனசுந்தரம் தலைமை வகிக்கிறாா். எனவே, திருப்பூா் கோட்டத்துக்குள்பட்ட விவசாயிகள் கூட்டத்தில் பஙகேற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.