ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கோயிலை அகற்ற வந்த அதிகாரிகள்: பொதுமக்கள் போராட்டம்
பல்லடம் அருகே அய்யம்பாளையம் ஸ்ரீநகரில் ஊராட்சிக்கு சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட விநாயகா் கோயிலை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம்










