அவிநாசிபாளையம் கொள்ளை வழக்கில் குற்றவாளிக்கு 26 ஆண்டுகள் கடுங்காவல்
பல்லடம் அருகேயுள்ள அலகுமலை ஊராட்சி சேமலைகவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 26 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து பல்லடம் சாா்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









