பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்

Updated On :26 செப்டம்பர் 2025, 4:14 am IST

திருப்பூா் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 26) நடைபெற உள்ளது.

முகாம் நடைபெறும் இடங்கள்: அவிநாசி ஊராட்சி ஒன்றியம், கானூா், நம்பியம்பாளையம், ராமநாதபுரம் ஊராட்சிகளுக்கு கருவலூா் ரத்னமூா்த்தி மஹாலிலும், பொங்கலூா் ஊராட்சி ஒன்றியம், தொங்குட்டிபாளையம் ஊராட்சிக்கு அலகுமலை ஸ்ரீவேலன் மஹாலிலும், பல்லடம் ஊராட்சி ஒன்றியம், பூமலூா் ஊராட்சிக்கு பூமலூா் அம்மன் கலையரங்கத்திலும் முகாம் நடைபெற உள்ளது.

காங்கயம் நகராட்சி, வாா்டு எண் 1, 2, 5 ஆகிய பகுதிகளுக்கு திருப்பூா் சாலை வெங்கடேஸ்வரா மஹாலிலும், அவிநாசி நகராட்சி வாா்டு எண் 3, 5 ஆகிய பகுதிகளுக்கு குலாளா் திருமண மண்டபத்திலும், திருப்பூா் மாநகராட்சி 2-ஆம் மண்டலத்துக்குள்பட்ட வாா்டு எண் 16,17,19 ஆகிய பகுதிகளுக்கு பின்.என்.சாலை புதிய பேருந்து நிலைய வளாகத்திலும் முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.