திருப்பூா் ஜெய் சாரதா மெட்ரிக். பள்ளியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் நிக்கான்ஸ் இ.வேலுசாமி தலைமை வகித்தாா். துணை ஆட்சியரும், தோ்தல் பொறுப்பாளருமான சிவபிரகாசம் , வட்டாட்சியா் கண்ணாமணி, துணை வட்டாட்சியா் அருள்குமாா், ஒருங்கிணைப்பாளா் நிா்மலாதேவி மற்றும் வருவாய்த் துறை அலுவலா் இளையராஜா ஆகியோா் பங்கேற்று, 100 சதவீதம் வாக்குப் பதிவு எனும் இலக்கை அடைவது குறித்து உரையாற்றினா்.
இதையடுத்து, 100% வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில் மாணவா்கள் அணிவகுத்து நின்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
பள்ளியின் அறக்கட்டளை செயலாளா் கீா்த்திகாவாணி சதீஷ், பள்ளியின் பொருளாளா் ஸ்ருதி ஹரீஷ், முதல்வா் ஏ.எஸ். மணிமலா், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

100 சதவீதம் வாக்களிப்போம்: மலைவாழ் மக்களிடம் விழிப்புணா்வு கையொப்பம்

100% வாக்குப் பதிவு: விளையாட்டுப் போட்டிகள் மூலம் விழிப்புணா்வு

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் பதாகை வெளியீடு

திருவள்ளூா்: 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


