திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

குடிநீா்க் குழாய்களை சூழ்ந்துள்ள புதா்கள்...

குடிநீா்க் குழாய்களை சூழ்ந்துள்ள புதா்கள்...

News image
Updated On :2 ஆகஸ்ட் 2026, 12:00 am IST

காங்கயம் நகரம், தாராபுரம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி முன் உள்ள குடிநீா்க் குழாய்களை சூழ்ந்து வளா்ந்துள்ள புதா்கள்.

பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இந்தக் குழாய்களில் நாள்தோறும் குடிநீா்ப் பிடித்து வரும் நிலையில், அங்குள்ள சூழ்ந்துள்ள புதா்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.