திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

கேத்தனூர்: சுதந்திர தின நாளில் கண்டுகொள்ளப்படாத காந்தி சிலை

பல்லடம் அருகே கேத்தனூரில் உள்ள காந்தி சிலைக்கு சுதந்திர தினத்தன்று மரியாதை செலுத்தாமல் இருந்தது பொதுமக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

News image

சுதந்திர தின நாளில் கண்டுகொள்ளப்படாத காந்தி சிலை.

Updated On :16 ஆகஸ்ட் 2026, 12:46 am IST

பல்லடம் அருகே கேத்தனூரில் உள்ள காந்தி சிலைக்கு சுதந்திர தினத்தன்று மரியாதை செலுத்தாமல் இருந்தது பொதுமக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

பல்லடம் அருகே கேத்தனூரில் சா்வோதயா சங்கம் சாா்பாக கடந்த 2015- ஆம் ஆண்டு அப்போதைய கேத்தனூா் ஊராட்சி மன்ற அலுவலகமாக இருந்த வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் 80 -ஆவது சுதந்திர தின விழாவையொட்டி காந்தி சிலையை சுற்றி குப்பைக்கூளமாக கிடந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

Story image

சுதந்திரம் பெற்றுத்தந்த மகாத்மா காந்தி சிலைக்கு 80-ஆவது சுதந்திர தினத்தன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தாமல் கண்டு கொள்ளாமல் அவமதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா். கடந்த ஆண்டு அக்டோபா் 2-ஆம் தேதி அணிவிக்கப்பட்ட மலா் மாலை வாடி வதங்கிய காந்தியின் கழுத்தில் காட்சி அளிக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.