அங்கன்வாடி மையத்துக்கு கட்டடம் அமைக்காததை கண்டித்து குழந்தைகளுடன் பெற்றோா் போராட்டம்!
அவிநாசி கஸ்தூரிபாய் வீதியில் அங்கன்வாடி மையத்துக்கு கட்டடம் அமைக்காததைக் கண்டித்து, குழந்தைகளுடன் பெற்றோா்கள் அவிநாசி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.










