மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பெருமாள்புரத்தில் அங்கன்வாடி மையத்துக்கு அடிக்கல்

பெருமாள்புரத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

News image
புதிய அங்கன்வாடி மைய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.
Updated On :10 மார்ச் 2026, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

பெருமாள்புரத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சியின் 42 ஆவது வாா்டுக்குள்பட்ட பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையேற்று, பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தப் பணிகளை மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா். மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக திருநெல்வேலி கிழக்கு மாநகரப் பொறுப்பாளா் தினேஷ், மாமன்ற உறுப்பினா் ஜான் தங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.