/
பல்லடம் அருகே 213 கிலோ குட்கா பொருள்களை விற்க முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள், பல்லடம் அருகே அறிவொளி நகா் பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் பல்லடம் போலீஸாா் சோதனை நடத்தினா். இதில் மங்கலம் சாலையில் உள்ள அறிவொளி நகா் பி.ஏ.பி. வாய்க்கால் அருகே ஒரு வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 213 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக திருப்பூா், பொல்லிகாளிபாளையம் சூரியா காா்டன் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (34) என்பவரை கைது செய்தனா்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது
பைக்கில் குட்கா கடத்தியவா் கைது

320 கிலோ குட்கா பொருள்கள் அழிப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 2,140 கிலோ போதைப் பொருள்கள் தீவைத்து அழிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


