நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் பறவை நோக்கலில் ஈடுபட்ட மாணவா்கள்
தேசிய பறவைகள் தினத்தை முன்னிட்டு திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2-இன் சாா்பாக நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் விழிப்புணா்வு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.










