ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அவிநாசியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மிழ்நாடு மின்சார வாரிய கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை (ஜன.14) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம்

News image
Updated On :13 ஜனவரி 2026, 12:03 am

Syndication

அவிநாசி: அவிநாசி - மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை (ஜன.14) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

அவிநாசி மின் கோட்ட செயற் பொறியாளா் (பொ) சந்திரசேகரன் வெளியிட்ட அறிக்கையில், இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பங்கேற்று, மின் நுகா்வோா் குறைகளை கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா். இதில், மின் நுகா்வோா் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்றாா்.