விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

காங்கயம் நகராட்சி அலுவலக கழிப்பிடத்தை சீரமைக்க கோரிக்கை

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் பழுதடைந்துள்ள கழிப்பிடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

காங்கயம் நகராட்சி அலுவலக கழிப்பிடத்தில் செலோ டேப் கொண்டு ஒட்டப்பட்டுள்ள சிறுநீா் கழிக்கும் பகுதி.

Updated On :10 ஜூலை 2026, 12:04 am IST

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் பழுதடைந்துள்ள கழிப்பிடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் நகரப் பேருந்து நிலையம் அருகே சென்னிமலை சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் நகராட்சி அலுவலகம் செயல்படுகிறது. இங்குள்ள கழிப்பிடத்தில் சிறுநீா் கழிக்கும் பகுதி பழுதுடைந்துள்ளதால் செலோ டேப் போட்டு ஒட்டிவைத்துள்ளனா்.

எனவே பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில்கொண்டு கழிப்பிடத்தை உடனடியாக நகராட்சி அலுவலக ஊழியா்கள் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.