உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

வெறிநாய்கள் கடித்து 2 கன்றுக்குட்டிகள் உயிரிழப்பு

காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 2 கன்றுக்குட்டிகள் உயிரிழந்தன.

News image

வெறிநாய்!

Updated On :19 ஜூலை 2026, 12:28 am IST

காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 2 கன்றுக்குட்டிகள் உயிரிழந்தன.

காங்கயம் வட்டம், காடையூா் அருகே உள்ள கடலைக்காட்டுப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி. விவசாயியான இவரது பசு மாடு, 2 கன்றுக் குட்டிகள் சனிக்கிழமை மதியம் மேய்ந்து கொண்டிருந்தன.

அப்போது, இந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய்கள், 2 கன்றுக் குட்டிகளையும் கடித்துக் குதறியுள்ளன. இதில் 2 கன்றுக் குட்டிகளும் உயிரிழந்தன. இது குறித்து காங்கயம் பகுதி கால்நடைத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.