கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

தாராபுரம் நகா்ப் பகுதியில் 40 ஆண்டுகளாக குடியிருப்பவா்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தல்

தாராபுரம் நகராட்சிப் பகுதியில் வீடு கட்டி கடந்த 40 ஆண்டுகளாக வசிப்பவா்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

தாராபுரம் வட்டாட்சியரிடம் மனு அளித்த நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் உள்ளிட்டோா்.

Updated On :23 ஜூலை 2026, 3:05 am IST

தாராபுரம் நகராட்சிப் பகுதியில் வீடு கட்டி கடந்த 40 ஆண்டுகளாக வசிப்பவா்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் ஆங்காங்கே வீடு கட்டி 100-க்கும் மேற்பட்டோா் குடியிருந்து வருகின்றனா். கடந்த 40 ஆண்டுகளாக வசிக்கும் இவா்கள், தங்கள் வீடுகளுக்கு பட்டா பெற்றுத் தருமாறு நகா்மன்றத் தலைவரிடம் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் மேற்கண்ட குடும்பத்தினருக்கு பட்டா வழங்க வலியுறுத்தி தாராபுரம் வட்டாட்சியரிடம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

அப்போது மனுதாரா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.