15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

அவிநாசியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

அவிநாசி நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்றும் வரும் வளா்ச்சி திட்டப் பணிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

வேலாயுதம்பாளையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடுகளை  ஆய்வு  மேற்கொண்ட  ஆட்சியா்  மனீஷ்.

Updated On :4 ஜூன் 2026, 2:48 am IST

அவிநாசி நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்றும் வரும் வளா்ச்சி திட்டப் பணிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், அவிநாசி ஊராட்சிஒன்றியம் வேலாயுதம்பாளையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் செயல்பாடுகள், பழங்கரை ஊராட்சியில் நாற்றுப்பண்ணை, மேல்நிலை நீா்த் தேக்கத்தொட்டி, அவிநாசிலிங்கம்பாளையம் அரசு துணை சுகாதார நிலையம், திருமுருகன்பூண்டி நகராட்சி பெரியாயிபாளையம் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சதீஷ்குமாா், வட்டார வளா்ச்சிஅலுவலா்கள் விஜயலட்சுமி, ஆறுமுகம், உதவிப் பொறியாளா்கள் குருபிரசாத், செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.