உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

கே.எஸ்.சி. அரசு ஆண்கள் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

திருப்பூா் மாநகராட்சி கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

திருப்பூா் மாநகராட்சி கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :11 ஜூன் 2026, 3:04 am IST

திருப்பூா் மாநகராட்சி கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக முதல்வரின் உத்தரவின்படி கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி, திருப்பூா் மாநகராட்சி, கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவா்களின் வருகைப் பதிவேடு, பாடப்புத்தகங்கள் மற்றும் பள்ளியில் உள்ள உயா் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது பள்ளியில் அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பறை உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, பள்ளியின் செயல்பாடுகள் குறித்து ஆசிரியா்களிடம் கேட்டறிந்தாா்.