ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

News image

காமநாயக்கன்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :16 ஜூன் 2026, 2:28 am IST

பல்லடம், ஜூன்15: பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில், பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

10-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு பதக்கம், நினைவுப் பரிசு வழங்கி பாராட்டப்பட்டனா். பணி ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கு பிரிவு உபசார விழாவும் நடத்தப்பட்டது. பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் ஆனந்தன் தலைமை வகித்தாா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பல்லடம் கட்டட பொறியாளா்கள் சங்க பட்டயத் தலைவா் சிற்பி செல்வராஜ், இயற்கை விவசாயி சாந்தகுமாா், கோகிலாமணி, மருத்துவா் காயத்ரி ஆகியோா் கல்வி ஊக்குவிப்பு பரிசு, பதக்கம் வழங்கி பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.