குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

வெள்ளக்கோவிலில் பெண் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :26 மே 2026, 1:18 am IST

வெள்ளக்கோவிலில் குடும்பச் சண்டை காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வெள்ளக்கோவில், சொரியங்கிணத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் குமரேசன் (37), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சோபியா (27). இவா்களுக்கு காவியாஸ்ரீ (5), தன்யாஸ்ரீ (2) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனா். தம்பதி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், வழக்கம்போல திங்கள்கிழமை காலை மீண்டும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, குமரேசன் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டு, பிற்பகல் வீடு திரும்பியுள்ளாா்.

அப்போது, படுக்கையறையில் சோபியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.