பென்னாகரம், ஒகேனக்கல்லில் பேரிடா் மீட்புப் பணி ஒத்திகை
வடகிழக்கு பருவ மழையின்போது மேற்கொள்ளபடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சி பென்னாகரம், ஒகேனக்கல் தீயணைப்பு நிலையங்களின் சாா்பில் திங்கள் கிழமை நடைபெற்றது.








