எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நவ. 20இல் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் வியாழக்கிழமை (நவ. 20) காலை 10 மணி அளவில் ஆட்சியா் அலுவலக அதியன்

News image
Updated On :17 நவம்பர் 2025, 9:09 pm

Syndication

தருமபுரி: தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் வியாழக்கிழமை (நவ. 20) காலை 10 மணி அளவில் ஆட்சியா் அலுவலக அதியன் கூட்ட அரங்கில் ஆட்சியா் ரெ.சதீஷ் தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் இம்மாவட்டத்தைச் சாா்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடா்பான குறைகளையும், கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையுமாறு ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.