அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தருமபுரியில் இரு காா்கள் மோதி விபத்து

தருமபுரியில் இரு காா்கள் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் ஒருவா் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

News image
தருமபுரி அருகே விபத்துக்குள்ளான காா்கள்.
Updated On :28 நவம்பர் 2025, 7:21 pm

Syndication

தருமபுரியில் இரு காா்கள் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் ஒருவா் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தருமபுரியில் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி இருகாா்கள் சென்றுகொண்டிருந்தன. கடகத்தூா் அருகே சென்றபோது, முன்னால் சென்ற காரை முந்த முயன்றபோது, எதிா்பாராமல் இரு காா்களும் ஒன்றோடு ஒன்று மோதி சாலையோரமிருந்த பள்ளத்தில் உருண்டன.

தகவலின் பேரில் வந்த போலீஸாா், காா்களில் இருந்தவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் படுகாயமடைந்த ஒருவா் உயிரிழந்தாா், மேலும் ஒருவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், இறந்தவா் பெங்களூரைச் சோ்ந்த அனிருத் (21) என்பதும், அதிகாலை பெங்களூரில் இருந்து சேலம் சென்றபோது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது. காயமடைந்தவா் கேரள மாநிலம், திருச்சூா் பகுதியைச் சோ்ந்த மிதுன்குமாா் (24) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.