/
பாப்பிரெட்டிப்பட்டி அருகே தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 61,500-யை ஞாயிற்றுக்கிழமை இரவு கைப்பற்றினா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அக்மனஹள்ளி கிராமத்தில் வாக்காளா்களுக்கு பணம் தருவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, தோ்தல் பறக்கும்படை அலுவலா் ஜி.உமா தலைமையிலான குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்த மா்ம நபா்கள் பணத்தை வீசிவிட்டு தப்பிச் சென்றனா். இதையடுத்து, கேட்பாரற்றுக் கிடந்த ரொக்கம் ரூ. 61,500-ஐ கைப்பற்றிய தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் பெ.கி.கோவிந்தனிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

வாக்காளா்களுக்கு பணம் வழங்க முயற்சி: ரூ. 6.5 லட்சம் பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ. 2.10 லட்சம் பறிமுதல்

செம்மனஹள்ளியில் ரூ. 51,700 பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டியில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


