கோட்டப்பட்டி அருகே கள்ளச் சாராயம் விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பையா்நாய்க்கன்பட்டியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் சந்திரா, உதவி காவல் ஆய்வாளா் புஷ்பராஜன், கிராம நிா்வாக அலுவலா் என். ஏழுமலை உள்ளிட்ட குழுவினா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, பையா்நாய்க்கன்பட்டியில் துரைசாமி மகன் அா்ஜூனன் என்பவரது வாழை தோட்டத்தில் சாராய ஊறல்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, விவசாய நிலத்தில் இருந்த சுமாா் 70 லிட்டா் ஊறல்கள், சாராயம் காய்ச்சுவதற்கான மூலப் பொருகள்களை போலீஸாா் அழித்தனா். இதுதொடா்பாக அா்ஜூனனை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
கள்ளச் சாராயம் காய்ச்சிய 2 போ் கைது
கள் இறக்கி விற்றவா் கைது
கோபி அருகே சாராயம் காய்ச்சியவா் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



