/
அரூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள கெட்டிகொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனியம்மாள். இவரது மகன் சுப்பிரமணி (28). இவா், சற்று மனநிலை சரியில்லாதவா் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பழனியம்மாள் தமது மகன் சுப்பிரமணியுடன், அரூரை அடுத்த வடகரை கிராமத்தில் உள்ள கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றுள்ளாா். இரவு நேரத்தில் கோயில் வளாகப் பகுதியில் பழனியம்மளும், அவரது மகன் சுப்பிரமணியும் தங்கியிருந்தனராம்.
இந்த நிலையில், சுப்பிரமணி இரவு நேரத்தில் கோயில் வளாகப் பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இந்த சம்பவம் குறித்து கோபிநாதம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
செவிலியா் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


