/
தருமபுரி மாவட்டம், அரூா் அருகே தேனீக்கள் கொட்டியதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
அரூரை அடுத்த தாசரஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த அம்மாசி மகன் அஜீத் (29). இவா் தனது நண்பா்கள் இருவருடன் சோ்ந்து வகுத்துப்பட்டி எனுமிடத்தில் மரத்தடியில் அமா்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது, மரத்தில் இருந்த தேனீக்கள் 3 பேரையும் கொட்டியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அஜீத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு மொரப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா்.
இந்த சம்பவம் குறித்து மொரப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தொடர்புடையது

மேலூா் அருகே காா் விபத்தில் பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

திருச்செந்தூா் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு


