எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பள்ளி மாணவர்களுக்கு சீருடை அளிப்பு

தருமபுரி மாவட்டம், வி.பள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சீருடைகள் உள்ளிட்டப் பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :5 ஜனவரி 2013, 10:29 pm

தினமணி

தருமபுரி மாவட்டம், வி.பள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சீருடைகள் உள்ளிட்டப் பொருள்கள் வழங்கப்பட்டன.

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வி.பள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் பயிலும் 50 மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள், வண்ணப் பென்சீல்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கோ.குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் பானு பிரியா, உதவி ஆசிரியர் நத்தகோபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.