நேருவுக்கே கருப்புக் கொடி காட்டிய திமுகவிடம் தமிழக ஆளுநர் பூச்சாண்டி காட்ட வேண்டாம் என திமுகவின் முதன்மைச் செயலர் துரை முருகன் தெரிவித்தார்.
தருமபுரியில் திருமண நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஒரு முறை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சென்று சந்தித்தபோது, "தமிழ்நாட்டில் அமைச்சர்கள் அவர்களின் பணியை சரிவரச் செய்யாததால் நான் ஆய்வு செய்யப் போகிறேன்; நீங்கள் எதிர்க்கட்சி, போராட்டம் நடத்துகிறீர்கள்' என்று எங்களிடம் அவர் தெரிவித்தார்.
ஆனால், இப்போது ஆளுநரின் பணியைத் தடுத்தால் சிறைத் தண்டனை என்கிறார்கள். நாங்கள் நேருவுக்கே கருப்புக் கொடி காட்டியவர்கள். எங்களிடம் பூச்சாண்டி காட்ட வேண்டாம். கைது செய்தால் அதனை சட்டப்படியாக எதிர்கொள்வோம் என்றார் துரை முருகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை

அசத்தும் நடிகர் சூரியின் மண்டாடி முன்வெளியீட்டு வணிகம்!

தமிழில் வாழ்த்து தெரிவித்த CJP-ன் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ்! | Delhi
மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


