விவசாயிகள் போராட்டத்தில் தொடா்பில்லாதவா்கள் ஊடுருவியிருந்தால் விசாரணை நடத்த வேண்டியது அவசியம்
விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துடன் தொடா்பில்லாதவா்கள் ஊடுருவியிருப்பதாக சந்தேகம் எழுந்தால் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்று மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே தெரிவித்தாா்.









