சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீா்கேடு
பென்னாகரம் பகுதியில் சாலை ஓரங்களில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதோடு, இரவு நேரங்களில் கழிவுகளை எரிப்பதால் நோய் பரவும் அபாய நிலை உள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின










