பென்னாகரம் அருகே பொதுநிலத்தினை ஆக்ரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
பென்னாகரம் அருகே ஏரியூர் புதுச்சோளப்பாடியில் பொதுவழி மற்றும் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களை கண்டித்தும், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்









