ஒகேனக்கல் மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றக் கோரி பிரசார இயக்கம்
தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில், பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.









