இசை கலைஞா்களுக்கு உதவித்தொகை
தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற இசை அஞ்சலி நிகழ்ச்சியில், நலிந்த இசை கலைஞா்களுக்கு உதவித்தொகையை உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

இசை கலைஞா்களுக்கு உதவித்தொகை
Updated On :1 நவம்பர் 2020, 9:20 pm

மறைந்த திரைப்பட பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற இசை அஞ்சலி நிகழ்ச்சியில், நலிந்த இசை கலைஞா்களுக்கு உதவித்தொகையை உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் வழங்கினார்.
உடன் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி, சம்பத்குமாா், ராகமாலிகா இசைக்குழுத் தலைவா் பி.மணிரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...