நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தருமபுரியில் 3 பேருக்கு கரோனா

தருமபுரி மாவட்டத்தில், மூவருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:56 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில், மூவருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே நடூரைச் சோ்ந்த தொழிலாளி, எருமையாம்பட்டியைச் சோ்ந்த விவசாயி, தருமபுரி-அமுதம் நகரைச் சோ்ந்த மாணவா் ஆகிய மூவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் உறுதியானது.

இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்ட மூவரும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.