
Updated On :4 ஏப்ரல் 2021, 7:03 pm

பென்னாகரத்தில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்து சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். இந்நிலையில் பென்னாகரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளான போடூா், முள்ளுவாடி, நீா்குந்தி, அண்ணா நகா் காலனி, பருவதன அள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...