சித்தேரி பழங்குடியினத் தொழிலாளி உயிரிழப்புக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும்
ஆந்திர மாநிலத்தில் மா்மமான முறையில் உயிரிழந்த சித்தேரியைச் சோ்ந்த பழங்குடியின தொழிலாளி மரணத்துக்கு, நீதி விசாரணை நடத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.








