இரவு நேரத்தில் தேநீா்க் கடைகளை அடைக்குமாறு போலீஸாா் கெடுபிடி! தருமபுரி பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி!
தருமபுரி பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் போலீஸாரின் கெடுபிடி காரணமாக அனைத்துக் கடைகளும் அடைக்கப்படுவதால் பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா்.








