விளைநிலங்களுக்குச் செல்ல பாதை வசதிக் கோரி சிவாடியில் பொதுமக்கள் போராட்டம்
நல்லம்பள்ளி அருகே சிவாடி கிராமத்தில் விளை நிலங்களுக்குச் செல்ல பாதை வசதிக் கோரி, எச்.பி.சி.எல். நிறுவனம் அமைக்கும் ரயில் பாதை முன்பு கிராம மக்கள் திரண்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.








