பாலக்கோடு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
இரண்டு ஆண்டுகளாக இயக்கப்படாமல் பூட்டிக் கிடக்கும் பாலக்கோடு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் நிகழாண்டாவது கரும்பு அரவைப் பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்








