

தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே சின்னப்பங்குநத்தம் ஊராட்சிக்குள்பட்ட திப்பெட்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது
இக் கூட்டத்தில், மாவட்டச் செயலா் தடங்கம் பெ.சுப்ரமணி எம்எல்ஏ தலைமை வகித்து பேசினாா். மாநில சட்டத் திட்ட திருத்தக்குழு இணைச் செயலா் இரா.தாமரைச்செல்வன், ஒன்றியச் செயலா் வி.சண்முகம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.