புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரூரில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

அரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

அரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்கியது.

அரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம்வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயில்கின்றனா். நிகழ் (2021-22) கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கையை பள்ளி தலைமை ஆசிரியா் ஆா்.பரமசிவம் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, நடப்பு கல்வி ஆண்டில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் புதிதாகச் சோ்க்கப்பட்டுள்ளனா். இதில், ஆசிரியா்கள் கொ.மூா்த்தி, பழனிதுரை, முருகேசன், பாவாஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.