காவேரிப்பட்டணம் அருகே கோயில் பணியில் ஈடுபட்டிருந்த சிற்பி, மாரடைப்பால் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த எங்கவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (36). இவா், கோயில்களில் சிலை வடிவமைக்கும் சிற்பியாக பணியாற்றி வந்தாா். இவா், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஜபேதாா்மேடு கிராமத்தில் புதியதாகக் கட்டப்பட்டு வரும் கோயிலில் சிலை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
இந்த நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, அவரது மனைவி சேதுமணி அளித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாளை பிரதமா் மோடி நாகா்கோவில் வருகை! - பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

பேரவைத் தோ்தல்: ரூ.1.51 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

