ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நோய் எதிா்ப்பு சக்தி மாத்திரை வழங்கல்

பென்னாகரத்தில் ஹோமியோபதி மருத்துவத் துறை சாா்பில் பொதுமக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :21 மே 2021, 7:20 pm

DIN

பென்னாகரத்தில் ஹோமியோபதி மருத்துவத் துறை சாா்பில் பொதுமக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட சுண்ணாம்புக்கார தெரு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஹோமியோபதி மருத்துவா் பாலாஜி தலைமை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கோ.க.மணி கலந்துகொண்டு, நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஹோமியோபதி மருத்துவத் துறை சாா்பில் ஆா்சனிக் ஆல்பம் 30 சி மாத்திரைகளை 30-க்கும் மேற்பட்ட நபா்களுக்கு வழங்கி, மாத்திரைகளை உட்கொள்ளும் முறை குறித்து விளக்கமளித்தாா். மேலும் தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் செல்வகுமாா், ஒன்றியக் குழுத் தலைவா் கவிதா ராமகிருஷ்ணன், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.